Football, Brazil, England, Kolkata, FIFA, World Cup

U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் U-17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. போட்டிகளில் நடைபெறுவதில் கவுகாத்தி இந்திரா காந்தி அத்லெடிக் மைதானமும் ஒன்று.

இந்த மைதானத்தில் மாலி – கானா அணிகள் மோதின. அப்போது மழை பெய்தது. இதனால் மைதான தரை மிகவும் மோசமானது. மாலி அணி சிறப்பாக விளையாடினாலும், கானா அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் ஆட்டம் முடிந்த பின்னர் புகார் அளித்தனர்.

Football, Brazil, England, Kolkata, FIFA, World Cup

இந்நிலையில் நாளைமறுநாள் இங்கிலாந்து – பிரேசில் அணிகள் இந்த மைதானத்தில் அரையிறுதி போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் பிரேசில் அணி மைதானம் குறித்து புகார் அளித்தது. இதனால் போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் மாலி – கானா அணிகள் மோதின. அப்போது மழை பெய்தது. இதனால் மைதான தரை மிகவும் மோசமானது. மாலி அணி சிறப்பாக விளையாடினாலும், கானா அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் ஆட்டம் முடிந்த பின்னர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நாளைமறுநாள் இங்கிலாந்து – பிரேசில் அணிகள் இந்த மைதானத்தில் அரையிறுதி போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் பிரேசில் அணி மைதானம் குறித்து புகார் அளித்தது. இதனால் போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *