தோனியை நிறைய பேர் அவரது வயதைக் காரணம் காட்டி ஓய்வுபெறக் கூறினாலும், அவர் அவ்வப்போது பேட்டிங், கீப்பிங் என அனைத்திலும் த்னது அனுபத்தையும் உடல் தகுதியையும் நிரூபித்து வருகிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையிளான 5 போட்டிகள் கோண்ட ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது.
சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் களம் இறங்கியது.
ஆஸ்திரேலியாவின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளித்து ஆடிய இந்தியா, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
https://twitter.com/84107010ghwj/status/910874562212110338
அதிரடி வீரர் மேஸ்வெல் குல்தீப் யாதவை பதம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை எப்படி அவுட் ஆக்குவது என தெரியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் சற்று திணறி வந்தனர்.
22ஆவது ஓவரை வீச வந்தார் யுஜவேந்திர சகால். அந்த ஓவரில் அவ்வளவாக் ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தார் மேஸ்வெல். அந்த ஓவரில் 4ஆவது பந்தை வீசிய போது இறங்கி வந்து அடிக்க முற்ப்பட்டார் மேக்ஸ்வெல்.
அவர் இறங்கி வந்தவுடன் பந்தை சற்றி திருப்பி அவரது பின்புறம் வீசினார் சகால். அந்த பந்து மேக்ஸ்வெல்லின் பேடில் பட்டு தோனியிடம் சற்று பிடிக்க முடியாத படி கீழாக சென்றது.
அந்த பந்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என தோனி கீழாக சென்று பிடித்த தோனி மேஸ்வெல் க்ரீசுக்குல் வருவதற்க்குல் அப்படியே படுத்து ஸ்டம்பில் இருந்து விலகி வந்த பந்தை பிடித்து மேஸ்வெல்லை ஸ்டம்ஸ் செய்தார்.
ஸெய்துவிட்டு குசியாக