Use your ← → (arrow) keys to browse
ரிஷப் பண்ட்;
இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கின் எண்ட்ரியால் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பட்டு வருகிறார். டி.20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு நிறைவடைந்துவிட்டதால் இனி வரும் போட்டிகளில் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ரிஷப் பண்ட்டிற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். அடுத்த கேப்டனுக்கான ரேசில் ரிஷப் பண்ட்டின் பெயரும் உள்ளது.
Use your ← → (arrow) keys to browse