தேவ்தட் படிக்கல், ஹர்சல் பட்டேல் இல்லை…. பெங்களூர் அணி தக்க வைக்க போகும் மூன்று வீரர்கள் இவர்கள் தான் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

கிளென் மேக்ஸ்வெல்

2021 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆஸ்ட்ரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தான், இவர் இந்த தொடரில் 15 போட்டிகளில் பங்கேற்று 513 ரன்கள் அடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இதன்காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மேக்ஸ்வெலை தனது அணியில் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தேவ்தட் படிக்கல், ஹர்சல் பட்டேல் இல்லை…. பெங்களூர் அணி தக்க வைக்க போகும் மூன்று வீரர்கள் இவர்கள் தான் !! 2
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *