10. இந்தியன் கேப்டன் எதிரணிக்கு கொடுக்கப்பட்ட தவறான முடிவை திரும்ப பெற்றார்.
இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நடக்காது என்று தான் கூற வேண்டும். பாப் டெய்லர் அவுட் என நடுவர் தீர்ப்பு சொல்ல, உடனடியாக இந்தியன் கேப்டன் விஸ்வநாத் பாப் டெய்லரிடம் சென்று இதுகுறித்து கேட்கையில், இல்லை படவில்லை என கூற. விஸ்வநாத் நடுவரிடம் பேசி அவுட் என கூறியதை திரும்ப பெற செய்தார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.