11. குலசேகரா வெளியேற்றம்
2015ம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா வீர்ரகள் அப்பீல் செய்தபோது நாட் அவுட் என கொடுக்க பட்டார். மறு முறையீடு செய்ய அந்த அணிக்கு ரெவியூ இல்லை. இப்படி இருக்க, குலசேகரா நினைத்திருந்தால் ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம், அப்படி செய்யாமல் நேர்மையாக வெளியேறினார். இவர் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல ஸ்கோர் பெற்று தருபவர். இருந்தபோதிலும் இவ்வாறு நேர்மையாக வெறியேறியது. இலங்கைக்கும் இவருக்கும் மிகுந்த பாராட்டு பெற்று தந்தது.