Use your ← → (arrow) keys to browse
13. இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய தென்னாபிரிக்கா வீரர்கள்

2015ம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதிபோட்டியில் தென்னாபிரிக்கா அணி தோற்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நிமிடத்தில் போராடி வென்றது. வென்ற களிப்பில் அப்படியே செல்லாமல் டி காக் சங்ககராவிடம் சென்று கட்டி அரவணைத்தார். டி வில்லியர்ஸ் ஜெயவர்தனேவிடம் சென்று ஆறுதல் கூறினார். ஏனெனில், இவர்கள் இருவருக்குமே இது தான் கடைசி போட்டி. இதன்பின் இவர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
Use your ← → (arrow) keys to browse