2.முரளி விஜய்
127 ரன்கள் இராஜஸ்தான் இராயல்ஸ் அணிக்கு எதிராக – 2010
2010ஆம் ஆண்டு சென்னை-இராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முரளி விஜய் இராஜஸ்தான் அணிக்கு எதிராக 127 ரன்களை குவித்தார். இதுவே இதற்கு முன்பு வரை இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். 127 ரன்களில் 8 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் அடங்கும்.