பாண்டியாவிற்கு பதிலாக அஸ்வின் இடம் பெற வேண்டும் : கங்குலி 1

சாம்பியன் ட்ரோபியில் இன்றய ஆட்டத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன இரண்டு அணியிற்குமே இந்த போட்டி வாழ்வா சாவா போட்டி தான் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அரையிறுதிக்குள் நுழையும் இதில் தோல்வி அடைந்த அணி சாம்பியன் ட்ரோபி போட்டிகளில் இருந்து வெளியேறும்.

நடந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணியில் இந்தியாவின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்க படவில்லை. இதனால் இன்றய ஆட்டத்தில் கோஹ்லி அஸ்ஹவின்னை சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டின் கங்குலி கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியுடன் ஆன ஆட்டத்தில் இந்திய அணியில் 5 பந்து வீச்சாளர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என கங்குலி கூறியுள்ளார். இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றால் ஜடேஜா மற்றும் அஸ்வின் என சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள் இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு சவாலாக இருக்கும் என தெரிகிறது.

ஹாட்ரிக் பாண்டிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீச்சில் எதுவும் செய்யவில்லை பேட்டிங்கிலும் அவர் இரண்டாவது ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை.

இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறாதது ஒரு பெரும் இப்பாகவே உள்ளது, எனவே தென் ஆப்பிரிக்காவை எதிர் கொள்ளும் இந்திய அணி இன்றய இடத்தில் பாண்டியாவிற்கு பதிலாக அஸ்வினை அணியின் கோஹ்லி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என கங்குலி கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா இந்தியா மோதும் போட்டி பிற்பகல் 3 மணி அளவில் நடக்க உள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *